இதில் கூட்ட நெரிசல், திருட்டு உள்ளிட்டவை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் டி. எஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது 8 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பது, 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
திருப்பத்துார் டவுன்
வேலூர்: நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி சேற்றில் சிக்கி பரிதாபம்