முகாமில் சோளிங்கர் கால்நடை மருத்துவ மனை உதவி மருத்துவர் அருள்பாண்டியன் தலைமையிலான குழுவினர் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர்.
இந்த முகாமில் அய்யந்தாங் கல் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டது.