அதில் அவர் சுவால்பேட்டை பகுதியை சேர்ந்த குருபிரசாத் (வயது 29) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுதத்து அவரிடம் இருந்து சுமார் 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு