அதில், அவர்கள் அரியூரை சேர்ந்த நம்பிராஜன் (வயது 49), விருப்பாட்சிபுரம் பாறைமேடு பகுதியை சேர்ந்த சத்யராஜ் (32) என்பதும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக டாஸ்மாக்கில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி ஸ்கூட்டரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 95 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஸ்கூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி