அதேப்பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர் ரூ. 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஏலம் கேட்டார். வேறுயாரும் ஏலம் கேட்காததால் ஜி. எஸ். டி. வரி உள்பட ரூ. 5 லட்சத்து 40 ஆயிரம் பணம் கட்டினார். அதைத் தொடர்ந்து ஏலம் நடத்துவதற்கான ஆணையை பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி வழங்கினார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?