கால்நடை மருத்துவர்கள் இறந்த கன்று குட்டியை உடற்கூறு ஆய்வு செய்து வருகின்றனர். சிறுத்தை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்ந்து ஆடு மாடுகளை சிறுத்தை தாக்கி வரும் சம்பவத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் வனப்பகுதியில் வந்து ட்ராப் கேமராக்கள் பொருத்தியுள்ள நிலையில் ட்ராப் மற்றும் ட்ரோன் கேமரா உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஆனால் இதுவரை ட்ராப் கேமராவில் சிறுத்தை பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு