அப்போது தெள்ளை மலைப்பகுதியில் சாராயம் விற்ற சிவநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ் (38), சின்னபாலம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் அருகே சாராயம் விற்ற திருத்தணியை சேர்ந்த மாணிக்கம் (39) ஆகியோரை கைது செய்தனர்.
2 பேரிடமிருந்து 140 லிட்டர் சாராயம், சாராய கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அல்லேரி மலைப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 480 லிட்டர் சாராயம் தரையில் கொட்டி அழிக்கப்பட்டது.