இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாகியிருந்த. இருவர் மீதும் வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்த நிலையில், இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்