இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாகியிருந்த. இருவர் மீதும் வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்த நிலையில், இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
பின்லாந்து அதிபர் ஸ்டப் இந்தியா வருகை.. மோடியுடன் பேச்சுவார்த்தை