அந்த வகையில் இந்த ஆண்டு 600 கல்லூரி மாணவ மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு சுமார் 1. 50 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகையாக தங்க கோவில் மடாதிபதி சக்தி அம்மா வழங்கினார். இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற டிஜிபி பாலச்சந்தர் கலந்து கொண்டார்.
திருப்பத்துார் டவுன்
வேலூர்: நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி சேற்றில் சிக்கி பரிதாபம்