இந்த படுகொலை சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் ஜோலார்பேட்டை காவல் துறை தற்போது வரை தப்பி ஓடி தலை மறைவாக உள்ள சக்கரவர்த்தியை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடாமல் மெத்தனம் காட்டுவதாகவும் திம்மராயனின் மகனுக்கும் கொலை மிரட்டல் வருவதால் அவருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கோரிக்கையை வலியுறுத்தியும் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் எதிரே திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் அமர்ந்து சுமார் 50க்கும் மேற்பட்ட உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்