பட்டப் பகலில் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டு இரவு நேரங்களில் மணல் கடத்தலில் ஈடுபடும் மணல் கொள்ளையர்களை உமராபாத் காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் கண்டு கொள்ளவில்லை எனவும், பாலாற்றில் செல்லும் நீரில் மணல் எடுக்கும் பொழுது அங்கு அதிக அளவில் பள்ளம் ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் மற்றும் சிறுவர்கள் பள்ளத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய சூழலை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் மணல் கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்