ராணிப்பேட்டை: பாமக நிர்வாகி சுட்டுக் கொலை..பரபரப்பு

ராணிப்பேட்டை சோளிங்கர் அருகே பாமக இளைஞரணி தலைவர் சக்கரவர்த்தி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரத்தில் சடலமாக கிடந்ததை கண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், 2 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி