இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணியை சேர்ந்த மாவட்ட செயலாளர் நக்கீரன் தலைமை தாங்கினார். பிரேம்குமார் மாதனூர் ஒன்றிய தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனால் ஆஞ்சநேயர் ஆலயம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை - சீமான் கண்டனம்