மாவட்ட முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து இரண்டு மாதத்திற்கு பிறகு பொதுமக்கள் தங்கள் குறைகளை எழுதி மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர் அதனை பெற்றுக்கொண்ட ஆட்சியர் துரை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்களுக்கு ஆணையிட்டார்
3 இதயங்கள் மற்றும் நீல நிற ரத்தம்.. ஆக்டோபஸின் அதிசயம்