அப்போது ரத்த வெள்ளத்தில் கூச்சலிட்ட அருண், முன்னால் சென்று கொண்டிருந்த அவரது நண்பர் திரும்பி வந்து கூச்சலிட்டபோது மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதில் கழுத்துப் பகுதியில் வெட்டு காயங்களுடன் படுகாயமடைந்த அருண் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா