இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார், ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனித மூக்கின் அபார சக்தி: 3 டிரில்லியன் வாசனைகளை நுகரலாம்