இந்த காப்பீட்டு திட்டம் அதிகமான மழைப்பொழிவு, குறைவான வெப்பநிலை, மிக அதிகமான வெப்ப நிலை ஆகியவற்றிற்கான காப்பீடு ஆகும்.இந்த திட்டத்தில் இணைவதற்கு சிட்டா, அடங்கல், வங்கி புத்தகம், ஆதார், வாரிசுதாரர் ஆதார் ஆகியவற்றின் நகல்கள், தொலைபேசி எண் ஆகிய ஆவணங்களை இணைத்து பயன்பெறலாம். இதற்கு வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும்.கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், இந்திய வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவனம், கே. வி. குப்பம் வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ரன்யான் காலமானார்