இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அரசு பேருந்தை தள்ளி ஸ்டார்ட் செய்ய முயன்றபோது ஸ்டார்ட் ஆகாததால் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஆம்பூர் பேரணாம்பட்டு குடியாத்தம் செல்லும் பைபாஸ் சாலை என நான்கு புறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரசு போதுமான புதிய பேருந்துகள் வாங்காமல் பழைய ஓட்டை ஓடைசல் பேருந்துகளையே இயக்கி வருவதால் நாள்தோறும் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் அரசு பேருந்துகள் பழுதாகி நிற்பதால் பேருந்து ஓட்டுநர்கள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
வாணியம்பாடி
குடியாத்தம்: மக்கள் சாலைமறியல் போராட்டம்