அப்போது அவன் பெயர் முஜம்மில் (17) என்பதும், ஆம்பூர் மோட்டு கொள்ளை பகுதியை சேர்ந்தவன் என்று தெரிய வந்தது. மேலும் அவன் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடியது என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவன் மீது வழக்கு பதிவு செய்து அவனிடம் இருந்து 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவரது கூட்டாளியான மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்களுக்கு மாதம் ரூ.2,500. பட்ஜெட் தொடரில் அறிவிக்க வாய்ப்பு