இதனையறிந்த சிறுமியின் உறவினர்கள் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர் ஷைன்ஷா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.