அதேபோன்று கோட்டைசேரி கிராமத்தை சேர்ந்த மைக்கேல் (36) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து கர்நாடகா மாநிலத்தின் 50 மது பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். மாரி (40) என்பவர் வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த கர்நாடகா மாநிலத்தின் 50 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மேலும் அரவட்லா ரோட்டில் வல்லத்தரசன் (51) என்பவருடைய பெட்டி கடையில் 15 டாஸ்மாக் மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
திருப்பத்துார் டவுன்
திருப்பத்தூர்: சொத்து தகராறு.. தாயை கொன்ற மகள்