2025ல் நாடு முழுவதும் பெருமழை, வெள்ளம், வெப்ப அலை உள்ளிட்ட தீவிர வானிலை காரணமாக இதுவரை 4,064 பேர் உயிரிழந்துள்ளதாக தரவு வெளியாகியுள்ளது. ஆண்டின் முதல் 275 நாட்களில் 270 நாட்கள் (99%) கடுமையான வானிலை பதிவாகியுள்ளன. மாநிலங்களிலேயே அதிகமாக ஹிமாசலப் பிரதேசத்தில் 217 நாட்கள் தீவிர வானிலை ஏற்பட்டதாக Centre for Science and Environment அறிக்கை கூறுகிறது.