உடலில் கடைசி உயிர் இருக்கும் வரை.. முதல்வர் உருக்கம்

கொளத்தூரில் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், கலைஞர் தலைமையில் 5 முறை ஆட்சியில் இருந்தாயிற்று, எனது தலைமையில் ஒரு முறை என 6 முறை ஆட்சி செய்து வருகிறோம். 7வது முறையாகவும் ஆட்சியில் அமர்வோம் என கூறியுள்ளார். இவை அனைத்தும் பதவி சுகத்திற்காக அல்ல, மக்களுக்காக என கூறிய அவர், இந்த முத்துவேன் கருணாநிதி ஸ்டாலின் உடலில் உயிர் உள்ளவரை மக்களுக்காக உழைப்பேன் என கூறினார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி