குறிப்பாக அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி பயிர் செய்துள்ள விவசாயிகளுக்கு போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் தக்காளி செடிகளிலேயே தக்காளிகள் கருகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு வெயிலின் தாக்கத்தால் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள தக்காளி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி