திருப்பூர், கரூர், தருமபுரி, தேனி, ராமநாதபுரம், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சில துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்திலேயே CBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகலாம்