இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைகளுக்கு இன்று (மே 20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கமாடிட்டி மற்றும் பொன் சந்தைகளும் செயல்படாது. செவ்வாய்க்கிழமை முதல் பங்குச் சந்தைகள் மற்றும் பிற சந்தைகள் வழக்கம் போல் செயல்படும்.
மின்வேலியில் சிக்கி 2 இளைஞர்கள் மரணம்