ஒரே நாளில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை தீவிரபடுத்துவது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீவில்லிபுத்ததூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்தார்.
அணைகள் புனரமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 25 சிறிய அணைகளை புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக - கர்நாடக எல்லையில் வாகன தணிக்கை தீவிரம் செய்யப்பபட்டுள்ளது. இ-பாஸ் இல்லாத வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை தீவிரபடுத்துவது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீவில்லிபுத்ததூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்தார்.
அணைகள் புனரமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 25 சிறிய அணைகளை புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக - கர்நாடக எல்லையில் வாகன தணிக்கை தீவிரம் செய்யப்பபட்டுள்ளது. இ-பாஸ் இல்லாத வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.