190 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்வர்கள் முடிவுகளை டிஎன்பிஎஸ்சி-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.
2006 எம்எல்ஏ முதல் 2026 அமைச்சர் வரை.. புஸ்ஸி ஆனந்தின் வளர்ச்சி