190 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்வர்கள் முடிவுகளை டிஎன்பிஎஸ்சி-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது