இதில் பலத்த காயமடைந்த சரவணகுமார் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் விக்னேஷ், பூவரசன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் கசிந்தது குறித்து நீதிமன்றத்தில் முறையீடு