சிறப்பு அழைப்பாளராக, வழூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ். ஆனந்தன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இதயத்தை பாதுகாக்கும் வழிமுறைகளையும், தேவையில்லாத மனக் கவலைகளை மனதில் சேர்க்க வேண்டாம் என்றும், ஆரோக்கியமான உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்றும் , இன்றைய சூழலில் சிறிய வயதிலேயே ஹார்ட் அட்டாக் வரும் சூழலில் அனைவரும் உடல் நலமும் மன நலமும் பெற்று திகழ வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் ஆர். சங்கரநாராயணன் வாழ்த்துரை வழங்கினார். முதுகலை ஆசிரியர் க. பூபாலன் நன்றி கூறினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி தலைமையில் போராட்டம்