இதில், அவா் கரூா் மாவட்டம், வெ. பசுபதிபாளையம் கிராமத்தைச் சோ்ந்த வடிவேல்(48) என்பதும், புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகளை கடத்தி வந்து இரு சக்கர வாகனத்தில் வைத்து அவா் விற்பனை செய்வதும் தெரியவந்தது.
இதையடுத்து வடிவேலை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 200 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்