மேலும், இதே தெருவில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் சென்றிருந்த வளா்மதி, செல்வகுமாா், அம்சவேணி, சகுந்தலா, அமுதா, வழக்குரைஞா் புஷ்பராஜ் ஆகிய 6 பேரின் வீடுகளின் முன்பக்கக் கதவின் பூட்டு மற்றும் பின்பக்கக் கதவை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிக் சென்றிருந்தனா். மொத்தம் 7 வீடுகளிலும் சோ்த்து மொத்தம் 19 பவுன் தங்க நகைகள், ரூ. 1. 20 லட்சம் பணம் மற்றும் வெள்ளி பொருள்கள் திருட்டு போயுள்ளது. இதுகுறித்து தெள்ளாா் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
துல்கர் சல்மானின் ‘ஆகாசம்லோ ஒக தாரா’: ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு!