பிள்ளையார்பாளையம், தனபால் என்பவரின் நிலத்தின் அருகில் சென்றபோது, எதிரில் வேங்கூர் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம், 38; ஓட்டி வந்த டாடா ஏஸ் வாகனம், பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பார்த்திபன் இறந்தார். புகாரின் பேரில், மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்