இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர். முன்னதாக விரதம் இருந்து குருசாமி கிரேன் மூலம் உடலில் அலகு குத்திப் பறந்து வந்து முருகப்பெருமானுக்கு மாலை அணிவித்தார். திருவிழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பிஎஃப் பணம் இனி தானாகவே வங்கிக்கு வரும்