பள்ளமான இடங்களில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தி யாகின்றன. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்