சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தியான பயிற்சி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் கலந்துகொண்டு விழாவை தொடங்கிவைத்துப் பேசினார். அப்போது, யோகா மற்றும் தியானம் அனைத்துத்தரப்பு மக்களையும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது என்றார். இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு தியான பயிற்சி அளித்து, அதற்கான புத்தகத்தையும் வழங்கினார். விழா ஒருங்கிணைப்பாளர் சதீஷ் நன்றி கூறினார். முகாமில் பள்ளி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
விரல் ரேகை பதிவு: மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தல்