ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இருப்பினும் நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கமேனி இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு