பள்ளி ஆசிரியர் நெடுமாறன் வரவேற்றார்.ஓய்வு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர் புலவர் ந. பானு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.அப்போது, உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த திறன்கள், கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் எப்படி கழிப்பது என்பது குறித்து அவர் மாணவர்களுக்கு விளக்கினார்.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ராஜசேகர், அஸ்மாபீ மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்