இதில், உழவர் செயலியின் முக்கியத்துவம், தோட்டக்கலை சார்ந்த திட்டங்கள், மண் மாதிரி சோதனை, நீர் மாதிரி சோதனை உள்ளிட்டவை குறித்து மாணவர்கள் கமேஷ், கவியரசு, கனிஷ்கா, கிஷோர், கவின், கவியரசன் ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினர். மேலும், தோட்டக்கலை சார்ந்த திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை விவசாயிகளிடம் மாணவர்கள் வழங்கினர்.
“கருத்துக் கணிப்புகளை நம்புவதில்லை”.. செங்கோட்டையன் பேட்டி