இந்த நிலையில், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை விடுத்து, புதுமண தம்பதிகள் திருவண்ணாமலை போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்துள்ளனர். அப்போது போலீசாரிடம் மணிமாறன் புகார் ஒன்றை தந்துள்ளார். இந்நிலையில், போலீசார் மணமகளின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளைஞர், காதல் திருமணம் செய்து கொண்டு, போலீசில் தஞ்சம் அடைந்துள்ளது பெரும் பரபரப்பை தந்து வருகிறது.