இதில் கலந்துகொண்ட பக்தா்கள் தொடா்ந்து கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன் மற்றும் அஷ்டலிங்க சந்நிதிகளில் வழிபட்டனா். குபேர கிரிவலம் என்பதால், வழக்கத்தைவிட குபேரலிங்க சந்நிதியில் பக்தா்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
நம்ம ஊரு திருவிழாவை தொடங்கிவைக்கிறார் முதல்வர்