இந்த ஆய்வில் கூட்டுறவு நியாய விலை கடையில் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார், பின்னர் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக பிள்ளையார் மாரியம்மன் கோவிலில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணியை ஆய்வு மேற்கொண்டார்.
அதேபோல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்