இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து தமிழ்பிரியாவை தாக்கினராம். இதில் காயமடைந்த தமிழ்பிரியா திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, தமிழ்பிரியா கொடுத்த புகாரின்பேரில் திருவண்ணாமலை நகர போலீசார் திருவண்ணாமலையைச் சேர்ந்த அருணகிரி மகன் கணேஷ் (34), ராஜாமணி மனைவி ராஜலட்சுமி (52) ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்?