மேலும், பறிமுதல் செய்யப்பட்ட முருகர் சிலையானது நவபாஷாணத்தில் செய்யப்பட்டது என்றும், இதன் சந்தை மதிப்பு ரூ. 25 கோடி எனவும் கூறப்படுகிறது. இதேபோல் கிருஷ்ணர் சிலையானது யானை தந்தத்தால் செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ. 30 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிலை கடத்தலில் ஈடுபட்ட ராஜசேகர், வெங்கடேசன் மற்றும் 2 சுவாமி சிலைகளை திருவண்ணாமலை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து, வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்