இந்நிலையில், கலசபாக்கம் அடுத்த பூண்டி அருகே வந்துகொண்டிருந்த போது, பொன்னாதாங்கல் கிராமத்தை சேர்ந்த சிவப்பிரகாசம்(35) என்பவர் ஓட்டி வந்த மினி வேன் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பைக்கில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்ட படுகாயமடைந்தனர். அதில், நவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டதும் அங்கிருந்தவர்கள் தமிழ்ச்செல்வனை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர்
வந்தவாசி: மகளை கடத்தி ஆண் நண்பருக்கு திருமணம்.. தாய் கைது