உடன் கலசப்பாக்கம் ஒன்றிய செயலாளர் சிவகுமார், வழக்கறிஞர் சுப்பிரமணி ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் புதுப்பாளையம் ஒன்றியம், முடியனுர் ஊராட்சியில் செய்யாறு குறுக்கே மேம்பாலம் அமைப்பதற்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். உடன் புதுப்பாளையம் ஒன்றிய செயலாளர்கள் சுந்தரபாண்டியன் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், மனோகர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
27வது கடற்படைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு