திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த லாடவாரம் அருகே இன்று (ஜூலை 6) மீன் பிடிக்கும் திருவிழா நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு பிடித்துச் சென்றனர். ஜிலேபி, குறைவை, மயக்கி என பல வகையான மீன்களை பிடித்துச் சென்றனர்.