கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் ஆகியோர்
புதிதாக நிழற்குடை கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்கள். உடன்,
புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சி. சுந்தரபாண்டியன் , புதுப்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கி. ஆறுமுகம் மற்றும் மாவட்ட கவுன்சிலர் மனோகரன் , உள்ளாட்சிப் பிரதிநிதிகள்
கலந்து கொண்டனர்.