உடனடியாக தாசில்தார் ஜேசிபியை பறிமுதல் செய்தார். ஆனால், ஜேசிபியை ஆபரேட் செய்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து பறிமுதல் செய்த ஜேசிபியை தூசி போலீசாரிடம் ஒப்ப டைத்து விசாரித்ததில், தப்பி ஓடியவர் மாத்தூர் கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து தாசில்தார் துளசிராமன் தூசி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
உலகில் சிறைச்சாலை இல்லாத நாடு எது தெரியுமா..?