இதில், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் செந்தில்குமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சிவா, மாவட்ட பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் கலைச்செல்வி மற்றும் வட்டாட்சியா்கள், அரசுத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
ஐரோப்பிய யூனியன் மந்திரிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: வர்த்தகம், அரசியல் குறித்து ஆலோசனை